செவ்வாய், 24 செப்டம்பர், 2013

"மூத்த குடி" மாத இதழில் எனது பதிவு.

இது கொஞ்சம் தாமதமான பதிவு. ஒரு பதிவு எழுதறதுக்கே நமக்கு போதும் போதும்னு ஆகுதுப்பா.. இதுல எப்படிதான் ஒரு நாளைக்கு 10,15னு எழுதறாங்களோ தெரியல.. இந்த பதிவு ஒன்னுமில்லைங்க.. போன மாசம்(ஆடி-August) என்னோட பதிவு ஒன்னு "மூத்த குடி" மாத இதழ்-ல வெளியாச்சு. அந்த நல்ல சேதியை உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சா அதுக்கு இவ்ளோ நாள் ஆகிடிச்சு.. 

வெறும் புகைப்படம் மட்டும்தான் போடனுமா..!!? நாலு வார்த்தை எழுதி போடலாம்னு நெனச்சேன்.. இப்போதைக்கு எதுவும் எழுத தோணல..

எனக்குள்ளேயும் ஒருத்தன் ஒளிஞ்சிகிட்டு இருக்கான்யா..!! இவ்ளோ நாள் தெரியாம போயிடிச்சு..!!

என்னுடைய பதிவை வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்த மூத்த குடி பத்திரிக்கை ஆசிரியருக்கு என் நன்றி.





பதிவர் உலக நண்பர்களே நல்லா தெரிஞ்சிக்கோங்க.. என்னோட பதிவும் பத்திரிக்கையில வந்துடிச்சு.. நானும் பெரிய ஆளுதான் நல்லா பாத்துக்கோங்க நானும் பெரிய ஆளுதான்... 
குறிப்பு : யோவ் பிரபல பதிவர் எதாவது ஒரு கருத்த சொல்லிட்டு போயா.. இப்பதான் ஓரளவுக்கு பெரிய ஆளா, பிரபலமா 'form' ஆகியிருக்கேன். இப்ப மட்டும் நீ கருத்திடலனு வச்சிக்கோ ஒரு பயலும் நம்பமாட்டான்... :-)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக